ரஃபேல் ஒப்பந்தத்தை பிரதமர் அலுவலகம் கண்காணித்தது; இணையாக தனி பேச்சுக் குழு நடத்தவில்லை: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்
இந்தியா May 4, 2019,ரஃபேல் போர் ஒப்பந்த விஷயங்களை பிரதமர் அலுவலகம் கண்காணித்ததே தவிர அதற்கு ஈடாக தனியாக எந்த ஒரு பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்று ரஃபேல் தீர்ப்பு சீராய்வு வழக்கில் மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ….
Source: Hindu