மோடிக்கு எதிராக களமிறங்கியவர் மனு நிராகரிப்பு: 'போலிக் காவலாளி, வீரனைப் பார்த்து பயந்துவிட்டார்' என தேஜ்பகதூர் விமர்சனம்
இந்தியா May 1, 2019,வாரணாசியில் தனது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதை அடுத்து, நாட்டின் போலியான காவலாளி, உண்மை வீரனைப் பார்த்து பயந்துவிட்டார் என்று தேஜ் பகதூர் காட்டமாகத் தெரிவித்துள்ளார். ….
Source: Hindu