பிரிட்டனில் இருந்து பார்சலில் வந்த 1000 உயிருள்ள எறும்புகள்… ஷாக்கான சீன சுங்க அதிகாரிகள்!
One India May 1, 2019,பெய்ஜிங்: பிரிட்டனில் இருந்து பார்சல் மூலம் கடத்தி வரப்பட்ட ஆயிரம் உயிருள்ள எறும்புகளை சீன சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். சீனாவில் மின்னணு வர்த்தகம் அதிகரித்துள்ள நிலையில், செல்லப்பிராணிகள், பாம்புகள், பூச்சிகள் போன்ற விஷ உயிர்களும் பார்சல்கள் வழியே அனுப்பப்படுகின்றன. ஆனால் இவை சட்டவிரோதமான கடத்தல் என்பதால், சீன சுங்க அதிகாரிகள் விழிப்புடன் ஒவ்வொரு பார்சலையும் தீவிரமாக ….
Source: One india
Read More >> பிரிட்டனில் இருந்து பார்சலில் வந்த 1000 உயிருள்ள எறும்புகள்… ஷாக்கான சீன சுங்க அதிகாரிகள்!