தீயா வேலை செய்யும் சூரியன்.. பாகிஸ்தானில் 4 நாட்களில் 15 பேர் பலி!

One India

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் சுட்டெரிக்கும் வெயிலுக்கு நான்கு நாளில் 15 பேர் பலியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தில் உள்ள லால் ஷாபாஸ் கலாந்தர் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற திருவிழா ஒன்றில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். பாகிஸ்தானில் தற்போது வெயில் அதிகமாக இருப்பதால், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பலரும் வெயிலின் ….

Source: One india

Read More >> தீயா வேலை செய்யும் சூரியன்.. பாகிஸ்தானில் 4 நாட்களில் 15 பேர் பலி!

Search

Back to Top