ராசிபுரம் குழந்தைகள் கடத்தல் வழக்கு சிபிசிஐடி போலீஸுக்கு மாற்றம்: டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவு
தமிழகம் April 29, 2019,ராசிபுரம் குழந்தைகள் கடத்தல் விவகாரத்தில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் நிலையில் வழக்கு விசாரணையை சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்றி டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். ….
Source: Hindu
Read More >> ராசிபுரம் குழந்தைகள் கடத்தல் வழக்கு சிபிசிஐடி போலீஸுக்கு மாற்றம்: டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவு