உச்ச நீதிமன்றம் நியமித்த கமிட்டி எங்கள் ‘ரோல்’ என்னவென்றே விளக்கவில்லை: குறைதீர்ப்பாளருக்கு விவிஎஸ். லஷ்மண் காட்டமான கடிதம்
விளையாட்டு April 29, 2019,ஆதாயம் தரும் இரட்டைப்பதவி விவகாரத்தில் கங்குலி, லஷ்மண், சச்சின் டெண்டுல்கர் ஆகியோருக்கு குறைத்தீர்ப்பாளர் மற்றும் அறவியல் அதிகாரி நோட்டீஸ் அனுப்ப சச்சின் பதில் அளித்தார், ஆனால் லஷ்மண் தன் ஆத்திரத்தைக் கொட்டி குறைத்தீர்ப்பாளருக்குக் கடிதம் எழுதியுள்ளார். அதாவது விநோத் ராய் தலைமை கிரிக்கெட் நிர்வாகக் கமிட்டி இதுவரை எங்களுடைய பொறுப்புகள் என்னவென்பதையே தெரிவிக்கவில்லை இங்கு எப்படி ‘ஆதாயம் தரும் இரட்டைப் பதவி’ விவகாரம் எழுகிறது என்று கூறி கடிதம் எழுதியுள்ளார். ….
Source: Hindu