இந்தக் கோடையில் குழந்தைகள் உலகத்துக்குச் சென்று வரலாமா!- வழிகாட்டுகிறார் எழுத்தாளர் விழியன்
செய்தியாளர் பக்கம் April 29, 2019,குழந்தைகளின் உலகம் மகிழ்ச்சியானது, ஆச்சரியமானது, கேள்விகளால் நிரம்பியது, வன்மமற்றது. ஆனால் அவர்கள் உலகத்துக்குள் நம்மால் அவ்வளவு எளிதாகச் சென்றுவிட முடியாது. அந்த உலகத்துக்கான சாவியை அவர்களே நம்மிடம் விரும்பிக் கொடுத்தால் மட்டுமே அதற்குள் நம்மால் செல்ல முடியும். ….
Source: Hindu
Read More >> இந்தக் கோடையில் குழந்தைகள் உலகத்துக்குச் சென்று வரலாமா!- வழிகாட்டுகிறார் எழுத்தாளர் விழியன்