ஆண்டாண்டுகளாக நோன்புக்கஞ்சிக்கு வழங்கப்படும் அரிசியை இதுவரை வழங்கவில்லை: தமிழக அரசுக்கு இ.யூ.முஸ்லீம் லீக் வேண்டுகோள்
தமிழகம் April 29, 2019,பன்னெடுங்காலமாக வழங்கப்பட்டு வரும் ரமலான் நோன்பு கஞ்சிக்கான அரிசியை தமிழக அரசு உடனே வழங்க வேண்டும் என இ.யூ. முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம். காதர் மொகிதீன் வேண்டுகோள்.விடுத்துள்ளார். ….
Source: Hindu
Read More >> ஆண்டாண்டுகளாக நோன்புக்கஞ்சிக்கு வழங்கப்படும் அரிசியை இதுவரை வழங்கவில்லை: தமிழக அரசுக்கு இ.யூ.முஸ்லீம் லீக் வேண்டுகோள்