சம்பளமின்றி ஊழியர்கள் பரிதவிப்பு; ஜெட் ஏர்வேஸ் ஏலம் முடிந்த பிறகே கூடுதல் நிதி: வங்கிகள் கூட்டமைப்பு திட்டவட்டம்

வணிகம்

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் ஏல நடைமுறைகள் முடிந்த பிறகே கூடுதல் நிதி அளிக்க முடியும் என்று வங்கிகள் கூட்டமைப்பு திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. இதனால் ஊழியர்களுக்கு சம்பளம் கிடைப்பது கேள்விக்குறியாகிவிட்டது. ….

Source: Hindu

Read More >> சம்பளமின்றி ஊழியர்கள் பரிதவிப்பு; ஜெட் ஏர்வேஸ் ஏலம் முடிந்த பிறகே கூடுதல் நிதி: வங்கிகள் கூட்டமைப்பு திட்டவட்டம்

Search

Back to Top