பொள்ளாச்சி பாலியல் வழக்கு; பெண் அதிகாரி தலைமையில் சிறப்பு புலனாய்வுக்குழு: தமிழக அரசு, டிஜிபிக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
தமிழகம் April 27, 2019,பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பான வழக்கை விசாரிக்க டிஐஜி அந்தஸ்துக்கு குறையாத பெண் அதிகாரி தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்க வேண்டும் எனக்கோரி பெண் வழக்கறிஞர்கள் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு, டிஜிபிக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ….
Source: Hindu