தேர்தல் ரிசல்ட்டுக்கு முன்னரே மக்கள் பிரச்சனைக்காக களத்தில் குதித்து கலக்கும் காங்., வேட்பாளர்
One India April 27, 2019,குமரி: கன்னியாகுமரி மக்களவை தொகுதி தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டார் பிரபல தொழிலதிபர் வசந்தகுமார். தேர்தல் முடிவு வருவதற்கு இன்னும் 1 மாதம் உள்ள நிலையில், மக்கள் பிரச்சனைகளை களைய அவர் களமிறங்கியுள்ளது மக்களின் பாராட்டுக்களை பெற்றுள்ளது குமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக ஏற்பட்ட கடல் சீற்றம் காரணமாக கடல் நீர் ஊருக்குள் புகுந்தது இதில் ….
Source: One india
Read More >> தேர்தல் ரிசல்ட்டுக்கு முன்னரே மக்கள் பிரச்சனைக்காக களத்தில் குதித்து கலக்கும் காங்., வேட்பாளர்