தேய்பிறை அஷ்டமி; ராகுகாலம்; பைரவ வழிபாடு – எதிர்ப்புகள் விலகும்; கடனெல்லாம் தீரும்!
ஆன்மிகம் April 26, 2019,நாளை (27.4.19) சனிக்கிழமை தேய்பிறை அஷ்டமி. நாளைய தினம், அருகில் உள்ள சிவாலயங்களுக்குச் சென்று, பிராகாரத்தில் உள்ள காலபைரவரைத் தரிசியுங்கள். கடன் பிரச்சினை தீரும். கவலைகள் பறந்தோடும். தோஷங்கள் விலகும். எதிர்ப்புகள் தவிடுபொடியாகும். எதிரிகள் பலமிழப்பார்கள். ….
Source: Hindu
Read More >> தேய்பிறை அஷ்டமி; ராகுகாலம்; பைரவ வழிபாடு – எதிர்ப்புகள் விலகும்; கடனெல்லாம் தீரும்!