காலையில் பள்ளி.. மாலையில் வேலை…ஏழ்மையிலும் எதிர்நீச்சல் போடும் தடகள வீரர் அரவிந்தராஜ்!
தமிழகம் April 26, 2019,அப்பா இல்லை. அம்மாவும் உடல் நலம் குன்றி இருக்கிறார். இந்தச் சூழலில் குடும்ப பாரத்தை சுமந்துகொண்டு தடகளத்திலும் சாதித்து வருகிறார் கோவை ஒத்தக்கால்மண்டபம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு பயிலும் மாணவர் மு.அரவிந்தராஜ். ….
Source: Hindu
Read More >> காலையில் பள்ளி.. மாலையில் வேலை…ஏழ்மையிலும் எதிர்நீச்சல் போடும் தடகள வீரர் அரவிந்தராஜ்!