ஒத்துழையாமை இயக்கத்தினருக்கு சிறை.. 2014-ஐ போலவே ஹாங்காங்கில் மீண்டும் போராட்டம் வெடிக்கும் சூழல்
One India April 25, 2019,ஹாங்காங் நாட்டில் 2014-ம் ஆண்டு நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கத்தை முன்னெடுத்த, முக்கிய தலைவர்கள் 4 பேருக்கு சிறை தண்டனை அளிக்கப்பட்டதை கண்டித்து அங்கு பெரும் போராட்டங்கள் வெடித்துள்ளன. சீனாவின் ஆதிக்கம் நிறைந்த ஹாங்காங் நாட்டில் சுதந்திரமான தேர்தல் நடத்தப்பட்டு, தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்பது ஒத்துழையாமை இயக்கத்தினரின் கோரிக்கையாகும். இதனை வலியுறுத்தி கடந்த 2014-ல் ….
Source: One india
Read More >> ஒத்துழையாமை இயக்கத்தினருக்கு சிறை.. 2014-ஐ போலவே ஹாங்காங்கில் மீண்டும் போராட்டம் வெடிக்கும் சூழல்