ராகுல் காந்தி அடுத்த தேர்தலில் அண்டை நாட்டில் தொகுதியை தேடுவார்: பியூஷ் கோயல் கிண்டல்
இந்தியா April 21, 2019,ஸ்மிருதி இரானி ராகுலை வீழ்த்துவார், அதுமட்டுமின்றி வயநாட்டிலும் ராகுல் தோல்வியை அடைவார், இதனால் அடுத்த தேர்தலில் போட்டியிட அண்டை நாடுகளில் தொகுதியை தேடுவார் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார். ….
Source: Hindu
Read More >> ராகுல் காந்தி அடுத்த தேர்தலில் அண்டை நாட்டில் தொகுதியை தேடுவார்: பியூஷ் கோயல் கிண்டல்