துக்க வீடுகளுக்கு சென்று ஆறுதல் கூறி நெகிழ வைக்கும் குரங்கு.. இணையத்தில் வைரலாகும் வீடியோ

One India

நார்கண்ட்: கர்நாடகாவில் துக்க வீட்டில் அழுது கொண்டிருந்தவரை குரங்கு ஒன்று சமாதானப்படுத்திய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. குரங்குகள் என்றாலே அதனுடைய சேட்டைகள், நாம் வைத்திருக்கும் தின்பண்டங்களை அபகரிப்பது, நம்மை போலவே நடித்து காட்டுவது உள்ளிட்ட பல சம்பவங்கள் தான் நினைவில் வரும். ஆனால் கர்நாடகாவில் உள்ள குரங்கு ஒன்றின் செயல் பலரையும் வியக்க வைத்துள்ளது. ….

Source: One india

Read More >> துக்க வீடுகளுக்கு சென்று ஆறுதல் கூறி நெகிழ வைக்கும் குரங்கு.. இணையத்தில் வைரலாகும் வீடியோ

Search

Back to Top