திருச்செந்தூர் திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணனுக்குச் சொந்தமான பண்ணை தோட்டத்தில் 2-வது முறையாக தேர்தல் பறக்கும் படையினர் சோதனை
தமிழகம் April 3, 2019,தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே தண்டுபத்து கிராமத்தில் உள்ள திருச்செந்தூர் திமுக எம்எல்ஏ அனிதா ஆர்.ராதாகிருஷ்ணனின் பண்ணைத் தோட்டத்தில், தேர்தல் பறக்கும் படையினர் நேற்றுமுன்தினம் இரவு திடீர் சோதனை நடத்தினர். ஆனால், பணம் உள்ளிட்ட எதுவும் சிக்கவில்லை. ….
Source: Hindu