'ரஃபேல்' நூல் பறிமுதலில் திடீர் திருப்பம்; நாங்கள் பறிமுதல் செய்ய உத்தரவிடவில்லை: தேர்தல் அதிகாரி பேட்டி
தமிழகம் April 2, 2019,பாரதி புத்தகாலயம் சார்பில் ‘நாட்டை உலுக்கும் ரஃபேல் பேர ஊழல்’ என்கிற நூல் வெளியிடப்பட உள்ள நிலையில் அதற்குத் தடை விதித்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்ய தாங்கள் அதுகுறித்து எந்த உத்தரவும் இடவில்லை என தமிழக தேர்தல் அதிகாரி மறுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ….
Source: Hindu
Read More >> 'ரஃபேல்' நூல் பறிமுதலில் திடீர் திருப்பம்; நாங்கள் பறிமுதல் செய்ய உத்தரவிடவில்லை: தேர்தல் அதிகாரி பேட்டி