மக்களவைத் தேர்தல்: ''வெறுப்பரசியலுக்கு விடை கொடுப்போம்'' – 200 இந்திய எழுத்தாளர்கள் வேண்டுகோள்
இந்தியா April 2, 2019,வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில், இந்திய குடிமக்கள், ”பன்மைத்துவம் மற்றும் சமத்துவ இந்தியாவு”க்கு ஆதரவாக தங்கள் வாக்குகளை அளித்து வெறுப்பரசியலை அகற்ற வேண்டும் என நாடு முழுவதும் இருந்து 200 க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ….
Source: Hindu
Read More >> மக்களவைத் தேர்தல்: ''வெறுப்பரசியலுக்கு விடை கொடுப்போம்'' – 200 இந்திய எழுத்தாளர்கள் வேண்டுகோள்