சீனாவில் 23 குழந்தைகளுக்கு விஷ உணவு கொடுத்ததாக ஆசிரியை கைது
உலகம் April 2, 2019,குழந்தைகளுக்கு கிண்டர்கார்டன் ஆசிரியை ஒருவர் நைட்ரேட் விஷம் கலந்த உணவைக் கொடுத்த சம்பவம் சீனாவில் நடந்துள்ளது. அனைத்துக் குழந்தைகளுக்கும் திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனதை அடுத்து ஆசிரியை கைது செய்யப்பட்டார். ….
Source: Hindu
Read More >> சீனாவில் 23 குழந்தைகளுக்கு விஷ உணவு கொடுத்ததாக ஆசிரியை கைது