உளவுத்துறை உதவியுடன் பணம் வைத்து எதிர்க்கட்சி வேட்பாளர்களை சிக்க வைக்க சதி: ஆளுங்கட்சி மீது டிடிவி தினகரன் காட்டம்
தமிழகம் April 2, 2019,உளவுத்துறை உதவியுடன் பணம் வைத்து எதிர்க்கட்சி வேட்பாளர்களை சிக்க வைக்க சதி நடக்கிறது. இதன் மூலம் தேர்தலை நிறுத்த ஆளுங்கட்சி முயற்சி செய்வதாக அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார். ….
Source: Hindu
Read More >> உளவுத்துறை உதவியுடன் பணம் வைத்து எதிர்க்கட்சி வேட்பாளர்களை சிக்க வைக்க சதி: ஆளுங்கட்சி மீது டிடிவி தினகரன் காட்டம்