மாநகராட்சி ஒப்பந்ததாரர் சபேசன் வீட்டில் வருமான வரித்துறை ரூ.15 கோடி கைப்பற்றப்பட்டதே என்ன ஆனது?- ஸ்டாலின் கேள்வி

தமிழகம்

வருமான வரித்துறையை வைத்து எதிர்க்கட்சிகளை மிரட்டும் வேலையை மோடி செய்து கொண்டிருக்கிறார். போலீஸ் புகார் வந்தால் நடவடிக்கை என தேர்தல் ஆணையம் சொல்கிறது. நான் புகார் தருகிறேன் நடவடிக்கை எடுப்பீர்களா? என ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். ….

Source: Hindu

Read More >> மாநகராட்சி ஒப்பந்ததாரர் சபேசன் வீட்டில் வருமான வரித்துறை ரூ.15 கோடி கைப்பற்றப்பட்டதே என்ன ஆனது?- ஸ்டாலின் கேள்வி

Search

Back to Top