'சில நேரங்களில் சில மனிதர்கள்’ – அப்பவே அப்படி கதை

New Articles

கதையோ, எழுத்தோ, கட்டுரையோ, சினிமாவோ… படிப்பவர்களையும் பார்ப்பவர்களையும் ஏதோ செய்யவேண்டும். மனசை உலுக்கி நிறுத்தவேண்டும். அன்றைய இரவில் தூங்கவிடாமல் செய்யவேண்டும். யாருக்கோ ஏற்பட்ட துக்கத்தை, வலியை, உணர்ந்து கதறவேண்டும். அப்படி புத்திக்குள்ளிருந்து எல்லாவிதமாகவும் நம்மை உசுப்பிவிட்ட மிக முக்கியமான படங்களில்… ‘சிலநேரங்களில் சில மனிதர்கள்’.   ….

Source: Hindu

Read More >> 'சில நேரங்களில் சில மனிதர்கள்’ – அப்பவே அப்படி கதை

Search

Back to Top