எல்லையில் பறந்த பாக். போர் விமானங்கள்… ரேடாரில் கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு
One India April 1, 2019,அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநில இந்திய எல்லையில் பாகிஸ்தான் விமானங்கள், அத்துமீறி பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புல்வாமா தாக்குதலில் இந்தியாவின் சிஆர்பிஎப் வீரர்கள் 44 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாத முகாம்களை சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தி இந்தியா அழித்தது. இதனால் இந்தியா-பாகிஸ்தான் இடையே கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக பதற்றமான நிலை காணப்படுகிறது. ….
Source: One india
Read More >> எல்லையில் பறந்த பாக். போர் விமானங்கள்… ரேடாரில் கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு