கமல்ஹாசன் பிரசாரத்தில் மக்கள் கூட்டம் இல்லையா ?
Uncategorized March 31, 2019,ஸ்ரீபெரும் புதூரில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் பிரச்சாரம் கூட்டம் நடத்த ஏற்பட்டிருந்தது. ஆனால் அப்பிரசாரத்தில் போதுமான மக்கள் கூட்டம் இல்லாததால் கமல்ஹாசன் சென்னைக்குப் புறப்பட்டுச் சென்று விட்டதாகத் தகவல் வெளியாகிறது. ….
Source: Webduniya
Read More >> கமல்ஹாசன் பிரசாரத்தில் மக்கள் கூட்டம் இல்லையா ?