"பாகிஸ்தானை பிரித்ததற்கான பெருமையை இந்திரா காந்தி பெறமுடிந்தால், பாலகோட் தாக்குதலுக்கான பெருமையை ஏன் மோடி பெறக்கூடாது?": ராஜ்நாத் சிங் கேள்வி
இந்தியா March 30, 2019,பாகிஸ்தானை பிரித்ததற்கான பெருமையை இந்திரா காந்தி பெறும்போது, ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகளை அழித்த பாலகோட் தாக்குதலுக்கான பெருமையை மோடி ஏன் பெறக்கூடாது என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கேள்வி எழுப்பியுள்ளார். ….
Source: Hindu