விராட் கோலி கடும் கோபம்: நோ-பால் சர்ச்சையில் நடுவர் ரவி நீக்கப்படுவாரா?
விளையாட்டு March 29, 2019,ஆர்சிபி, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி பந்தில் 7 ரன்கள் தேவையான நிலையில் மலிங்கா வீசிய நோ-பாலை பார்க்காமல் விட்டார் நடுவர் சுந்தரம் ரவி. இதனையடுத்து தோற்ற கேப்டன் விராட் கோலியும் ஜெயித்த கேப்டன் ரோஹித் சர்மாவும் இது மாதிரி தவறுகள் ஒரு போதும் நிகழக்கூடாது என்று காட்டமாகத் தெரிவித்ததையடுத்து நடுவர் சுந்தரம் ரவி ஐபிஎல் நடுவர் பொறுப்புகளிலிருந்து நீக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ….
Source: Hindu
Read More >> விராட் கோலி கடும் கோபம்: நோ-பால் சர்ச்சையில் நடுவர் ரவி நீக்கப்படுவாரா?