ஒப்புகைச் சீட்டு நடைமுறை: தேர்தல் முடிவுகள் வெளியாக 6 நாட்கள் தாமதமாகும்- உச்ச நீதிமன்றத்தில் இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவிப்பு
இந்தியா March 29, 2019,எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டு 50% ஒப்புகைச் சீட்டு சரிபார்ப்பு நடைமுறைகளை அமல்படுத்தினால் தேர்தல் முடிவுகள் வெளியாக 6 நாட்கள் தாமதமாகும் என்று உச்ச நீதிமன்றத்தில் இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ….
Source: Hindu