நியமன பதவி வாங்கித்தருவதாக ரூ.2 கோடி மோசடி: பாஜக தேசிய பொதுச்செயலாளர் முரளிதர் ராவ் மீது வழக்கு

இந்தியா

மத்திய அரசில் நியமனப் பதவி வாங்கித் தருவதாகக் கூறி ஒருவரிடம் ரூ.2.17 கோடி மோசடி செய்ததாக பாஜக தேசிய பொதுச்செயலாளர் முரளிதர் ராவ் உள்பட 8 பேர் மீது மோசடி வழக்கின் கீழ் தெலங்கானா போலீஸார் முதல்தகவல் அறிக்கை பதிவு செய்யதுள்ளனர். ….

Source: Hindu

Read More >> நியமன பதவி வாங்கித்தருவதாக ரூ.2 கோடி மோசடி: பாஜக தேசிய பொதுச்செயலாளர் முரளிதர் ராவ் மீது வழக்கு

Search

Back to Top