திருச்செந்தூரில் வரம் தரும் வள்ளி கல்யாணம்; பங்குனி உத்திர ஸ்பெஷல்
ஆன்மிகம் March 19, 2019,திருச்செந்தூரில் பங்குனி உத்திர விழா, வருடந்தோறும் களைகட்டும். அப்போது முக்கியமான நிகழ்ச்சியாக, வள்ளி திருமணம் வெகு விமரிசையாக நடைபெறும். கல்யாணம் தள்ளிப்போகும் ஆண்களும் பெண்களும் வந்து தரிசித்தால், விரைவில் கெட்டிமேளச் சத்தம் நிச்சயம் என்பது ஐதீகம். ….
Source: Hindu
Read More >> திருச்செந்தூரில் வரம் தரும் வள்ளி கல்யாணம்; பங்குனி உத்திர ஸ்பெஷல்