ஐபிஎல் 2019: சென்னையில் இறுதிப் போட்டி: பிற்பாதி அட்டவணையை வெளியிட்டது பிசிசிஐ
விளையாட்டு March 19, 2019,ஐபிஎல் 2019-ம் இறுதிப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. முதலில் போட்டி அட்டவணையை வெளியிட்ட பிறகு செவ்வாயன்று இரண்டாம் பாதி மே.5-ம் தேதி வரைக்குமான போட்டி அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. ….
Source: Hindu
Read More >> ஐபிஎல் 2019: சென்னையில் இறுதிப் போட்டி: பிற்பாதி அட்டவணையை வெளியிட்டது பிசிசிஐ