மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க மீண்டும் முட்டுக்கட்டை போடும் சீனா: ஐ.நா.வில் நாளை முடிவு
உலகம் March 13, 2019,ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் முயற்சித்து வரும் நிலையில், அவ்வாறு அறிவிக்க மீண்டும் தடை ஏற்படுத்துவோம் என்று சீனா சூசகமாகத் தெரிவித்துள்ளது. ….
Source: Hindu
Read More >> மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க மீண்டும் முட்டுக்கட்டை போடும் சீனா: ஐ.நா.வில் நாளை முடிவு