ஜல்லிக்கட்டு போராட்ட களம்போல மாறிய பொள்ளாச்சி.. விரட்டியடித்த போலீஸ்.. அசையாத மாணவ, மாணவிகள்
One India March 13, 2019,கோவை: பொள்ளாச்சி பாலியல் பலாத்காரத்தின் பின்னணியில் உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, போராட்டம் நடத்திய கல்லூரி, மாணவ மாணவிகள் வலுக்கட்டாயமாக விரட்டியடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொள்ளாச்சியை உலுக்கிய பயங்கர பாலியல் பலாத்கார சம்பவத்தில் தொடர்புள்ள திருநாவுக்கரசு உட்பட 4 பேரை மட்டும் காவல்துறை இதுவரை கைது செய்துள்ளது. ஆனால் இந்த ….
Source: One india
Read More >> ஜல்லிக்கட்டு போராட்ட களம்போல மாறிய பொள்ளாச்சி.. விரட்டியடித்த போலீஸ்.. அசையாத மாணவ, மாணவிகள்