என்எல்சி புதிய சுரங்கத் திட்டத்துக்கு எதிர்ப்பு: தேர்தலை புறக்கணிக்க கிராம மக்கள் முடிவு
தமிழகம் March 13, 2019,என்எல்சி 3-வது சுரங்கத்துக்காக கடலூர் மாவட்டம் புவனகிரி, கம்மாபுரம் ஆகிய ஒன்றியங்களில் சுமார் 26 ஊராட்சிகளில் 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 12 ஆயிரத்து 500 ஹெக்டேர் விளைநிலங்களை கையகப்படுத்த நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனம் திட்டம் உருவாக் கியுள்ளது. இதற்காக அந்த கிராமப் பகுதி மக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தியது. ….
Source: Hindu
Read More >> என்எல்சி புதிய சுரங்கத் திட்டத்துக்கு எதிர்ப்பு: தேர்தலை புறக்கணிக்க கிராம மக்கள் முடிவு