ஊடகங்கள் உண்மை பேச அனுமதிக்கப்பட வேண்டும்!

தலையங்கம்

ர ஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்கள் பாதுகாப்பு அமைச்சகத்திலிருந்து திருடப்பட்டதாக மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் உச்ச நீதிமன்றத்தில் முன்வைத்த குற்றச்சாட்டும், பின்னர் அந்த ஆவணங்கள் திருடப்படவில்லை; நகலெடுக்கப்பட்டன என்று அவர் தரப்பில் தரப்பட்ட விளக்கமும் பல கேள்விகளை எழுப்புகின்றன. ….

Source: Hindu

Read More >> ஊடகங்கள் உண்மை பேச அனுமதிக்கப்பட வேண்டும்!

Search

Back to Top