40வது ஒருநாள் சதம் எடுத்த விராட் கோலி, கேப்டனாக விரைவில் 9,000 ரன்கள்: இந்திய அணி 250 ரன்களுக்குச் சுருண்டது
விளையாட்டு March 5, 2019,நாக்பூர் ஒருநாள் போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி தன் 40வது ஒருநாள் சதத்தை எடுக்க இந்திய அணி கடைசியில் 250 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பாட் கமின்ஸ் கடைசி ஓவர்களை அற்புதமாக வீசி 9 ஓவர்களுக்கு 29 ரன்கள் கொடுத்து 4 விக்கெடுட்டுகளைக் கைப்பற்றினார். ….
Source: Hindu
Read More >> 40வது ஒருநாள் சதம் எடுத்த விராட் கோலி, கேப்டனாக விரைவில் 9,000 ரன்கள்: இந்திய அணி 250 ரன்களுக்குச் சுருண்டது