புதுச்சேரி அதிகார மோதல்: நிரந்தரத் தீர்வு அவசியம்!

தலையங்கம்

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடி, மக்கள் நலன் திட்டங்களுக்கு ஒப்புதல் தராமல் இழுத்தடிப்பதாகக் கூறி முதல்வர் வே.நாராயணசாமியும் அமைச்சர்களும் ஆறு நாட்களாக நடத்திய தர்ணா போராட்டம், இரு தரப்புக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. ….

Source: Hindu

Read More >> புதுச்சேரி அதிகார மோதல்: நிரந்தரத் தீர்வு அவசியம்!

Search

Back to Top