சந்திரபாபு மீது வழக்கு: பீடாதிபதி அறிவிப்பு

இந்தியா

திருமலை திருப்பதி தேவஸ்தான நிலங்கள் சிலரால் அபகரிக்கப்பட்டு வந்தாலும் அதனை ஆந்திர அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதால், இது குறித்து தேவஸ்தானம் மீதும், முதல்வர் சந்திரபாபு நாயுடு மீதும் வழக்கு தொடருவேன் என விசாகப்பட்டினம் ஸ்ரீ சாரதா பீடாதிபதி சுவரூபானந்தா சுவாமிகள் தெரிவித்துள்ளார். ….

Source: Hindu

Read More >> சந்திரபாபு மீது வழக்கு: பீடாதிபதி அறிவிப்பு

Search

Back to Top