எஸ்பிஐ வங்கியின் நெகிழ வைக்கும் உதவி: 23 சிஆர்பிஎப் வீரர்களின் வங்கிக்கடன் தள்ளுபடி; ரூ.30 லட்சம் வழங்க முடிவு
இந்தியா February 19, 2019,புல்வாமா தீவிரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த 40 சிஆர்பிஎப் வீரர்களில் 23 பேர் வங்கியில் பெற்றிருந்த கடன் அனைத்தும் உடனடியாக தள்ளுபடி செய்யப்படுகிறது என்று நாட்டிலேயே மிகப்பெரிய அரசு வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா(எஸ்பிஐ) அறிவித்துள்ளது ….
Source: Hindu
Read More >> எஸ்பிஐ வங்கியின் நெகிழ வைக்கும் உதவி: 23 சிஆர்பிஎப் வீரர்களின் வங்கிக்கடன் தள்ளுபடி; ரூ.30 லட்சம் வழங்க முடிவு