''நாங்கள் பாசப்புலிகள்''; 5 ஆண்டுகள் அதிமுகவுக்கு ஆதரவு: கருணாஸ் பேச்சு

தமிழகம்

சட்டப்பேரவையில் நடந்த விவாதத்தில் எந்தப் புலிகளாலும் தங்களை வெல்ல முடியாது என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியதற்குப் பதிலளித்துப் பேசிய கருணாஸ், ”நாங்கள் பாசப்புலிகள். கண்டிப்பாக அதிமுகவுக்கு 5 ஆண்டு ஆதரவு” என்று தெரிவித்தார். ….

Source: Hindu

Read More >> ''நாங்கள் பாசப்புலிகள்''; 5 ஆண்டுகள் அதிமுகவுக்கு ஆதரவு: கருணாஸ் பேச்சு

Search

Back to Top