ஐஜிக்கு எதிரான பாலியல் புகார்: உயர் நீதிமன்ற அறிவுறுத்தலின்படி பெண் எஸ்பி சிபிசிஐடியில் ஆஜர்: சாட்சியத்தைப் பதிவு செய்தார்
தமிழகம் February 12, 2019,லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜி முருகனுக்கு எதிராகப் புகார் அளித்த பெண் எஸ்பி சென்னை உயர் நீதிமன்றதில் சாட்சியத்தைப் பதிவு செய்ய உத்தரவிட்டதை அடுத்து சிபிசிஐடி போலீஸார் முன் இன்று ஆஜராகி சாட்சியத்தைப் பதிவு செய்தார். ….
Source: Hindu