அரசு எந்திரங்கள் நம்மைப் பற்றி என்ன நினைத்துக் கொண்டிருக்கின்றன? -டெல்லி தீ விபத்து விவகாரத்தில் கம்பீர் கடும் சாடல்
இந்தியா February 12, 2019,டெல்லி கரோல்பாக் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் இன்று அதிகாலை நடந்த தீவிபத்தில் 17 பேர் உடல்கருகி பலியானார்கள். பலர் படுகாயம் அடைந்துள்ளனர். தீவிபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. ….
Source: Hindu
Read More >> அரசு எந்திரங்கள் நம்மைப் பற்றி என்ன நினைத்துக் கொண்டிருக்கின்றன? -டெல்லி தீ விபத்து விவகாரத்தில் கம்பீர் கடும் சாடல்