சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்த கதை.. பூமராங் ஆகும் பாஜகவின் ஆக்ஷன்கள்!
One India February 5, 2019,சென்னை: சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்த கதையாக ஆங்காங்கே சேர்ந்து கொண்டிருந்த எதிரிக்கட்சிகளை ஒட்டுமொத்தமாக ஒரே இடத்தில் சேர்த்து வைத்து தனக்குத் தானே குழி வெட்டிக் கொண்டுள்ளது பாஜக. மேற்கு வங்க மாநிலத்தில் அந்த மாநிலத்தின் முதல்வரே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது இந்தியாவை திரும்பி பார்க்க வைத்துள்ளது. மேற்கு வங்க காவல்துறைக்கும் சி பி ஐ ….
Source: One india
Read More >> சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்த கதை.. பூமராங் ஆகும் பாஜகவின் ஆக்ஷன்கள்!