'சிபிஐ விசாரணைக்கு கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ஒத்துழைக்க வேண்டும்; கைது செய்யக்கூடாது '- உச்ச நீதிமன்றம் உத்தரவு
இந்தியா February 5, 2019,சாரதா சிட்பண்ட்ஸ் ஊழல் வழக்கில் விசாரணை நடத்திவரும் சிபிஐ அதிகாரிகள் முன் கொல்கத்தா போலீஸ் கமிஷனல் ராஜீவ் குமார் நேரில் ஆஜராகி, விசாரணைக்கு நம்பிக்கையான முறையில் ஒத்துழைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. ….
Source: Hindu
Read More >> 'சிபிஐ விசாரணைக்கு கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ஒத்துழைக்க வேண்டும்; கைது செய்யக்கூடாது '- உச்ச நீதிமன்றம் உத்தரவு