சிபிஐ-யின் அதிகார வரம்புதான் என்ன.. கொலகத்தாவில் அத்துமீறியதா சிபிஐ?
One India February 5, 2019,சென்னை: ஒரு பெருநகரத்தின் போலீஸ் கமிஷனரை ஜஸ்ட் லைக் தட் விசாரிக்கும் அளவுக்கு, சிபிஐக்கு வானளாவிய அதிகாரம் இருக்கிறதா என்ன என்ற கேள்விய எழுப்பி விட்டது கொல்கத்தா சம்பவம். ஒரு பெரிய கொலைவழக்கா, ஒரு பெருங்குற்றமா அழையுங்கள் சி பி ஐ- யை என்றிருந்த காலங்கள் எல்லாம் மலையேறிப் போய்விட்டது. அந்த அளவுக்கு சி பி ஐ ….
Source: One india
Read More >> சிபிஐ-யின் அதிகார வரம்புதான் என்ன.. கொலகத்தாவில் அத்துமீறியதா சிபிஐ?