ஒய்வு பெற்ற தலைமை காவலர் காது அறுக்கப்பட்டு கொலை: உடன் தங்கியிருந்த பெண் மற்றும் குழந்தைகள் தப்பியோட்டம்
தமிழகம் February 5, 2019,மதுரை அருகே அழகர்கோயிலில் விடுதி அறையில் ஒய்வு பெற்ற தலைமை காவலர் காது அறுக்கப்பட்டப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். ….
Source: Hindu
Read More >> ஒய்வு பெற்ற தலைமை காவலர் காது அறுக்கப்பட்டு கொலை: உடன் தங்கியிருந்த பெண் மற்றும் குழந்தைகள் தப்பியோட்டம்