நாகையில் புயல் நிவாரணம் வழங்காததை கண்டித்து ஆதார் அட்டையை ஒப்படைத்து மீனவர்கள் மறியல்: ஆறுகாட்டுத்துறையில் கண்காணிப்பு கோபுரத்தில் ஏறி போராட்டம்
தமிழகம் January 30, 2019,புயல் நிவாரணம் வழங்கப்பட வில்லை என்று கூறி, நாகை ஆட்சி யர் அலுவலகம் முன்பு நேற்று சாலை மறியலில் ஈடுபட்ட மீனவர் கள் ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை போலீஸாரிடம் ஒப்படைத்தனர் ….
Source: Hindu