கோடநாடு எஸ்டேட் வழக்கு: ஷயான், மனோஜ் நீதிமன்றத்தில் ஆஜர் – பிப்.2-ல் நேரில் வந்து பதில் தாக்கல் செய்ய உத்தரவு
தமிழகம் January 30, 2019,கோடநாடு கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஷயான் மற்றும் மனோஜின் ஜாமீனை ரத்து செய்யக் கோரும் மனு மீதான விசாரணைக்கு உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று இருவரும் ஆஜராகினர். ….
Source: Hindu
Read More >> கோடநாடு எஸ்டேட் வழக்கு: ஷயான், மனோஜ் நீதிமன்றத்தில் ஆஜர் – பிப்.2-ல் நேரில் வந்து பதில் தாக்கல் செய்ய உத்தரவு