தலைமை செயலருக்கு அனுப்பிய குட்கா குறித்த கடித விவரம் தாக்கல் செய்ய வேண்டும்: வருமானவரி துறைக்கு நீதிமன்றம் உத்தரவு
தமிழகம் January 23, 2019,குட்கா முறைகேடு தொடர்பாக டிஜிபி.க்கு அனுப்பிய கடித விவரம் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தலைமைச் செயலருக்கு அனுப்பிய கடித விவரத்தையும் தாக்கல் செய்ய வேண்டும் என வருமான வரித் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ….
Source: Hindu