வாந்தி எடுக்க பஸ் ஜன்னலுக்கு வெளியே தலையை நீட்டிய பெண்.. துண்டாகி விழுந்த கொடூரம்!

One India

போபால்: மத்தியப் பிரதேசத்தில் வாந்தி எடுப்பதற்காக தலையை வெளியே நீட்டியுள்ளார் ஒரு பெண். அப்போது மின் கம்பத்தில் தலை பலமாக மோதி அப்படியே துண்டாகி விழுந்தது. பன்னா என்ற ஊரில் இந்த பரபரப்பான சம்பவம் நடந்துள்ளது. சம்பந்தப்பட்ட பேருந்து அதிவேகமாக சென்றதாக நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர். பலியான பெண்ணின் பெயர் ஆஷா ராணி, வயது 56 ஆகும். ….

Source: One india

Read More >> வாந்தி எடுக்க பஸ் ஜன்னலுக்கு வெளியே தலையை நீட்டிய பெண்.. துண்டாகி விழுந்த கொடூரம்!

Search

Back to Top